News February 3, 2026
புதுவை: நகையை மீட்டு ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட அமைதி நகர் பகுதியில் துப்புரவுப் பணியில் பெண்மணி ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாலையில் கிடந்த ஒரு பவுன் தங்க நகையை கண்டெடுத்த அவர், சற்றும் யோசிக்காமல், அந்த நகையை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது இந்த நேர்மையான செயலைப் பாராட்டும் விதமாக, காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவருக்குச் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
Similar News
News February 6, 2026
புதுவை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் <
News February 6, 2026
புதுச்சேரி: இனி டாக்டர் பீஸ் FREE..!

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை<
News February 6, 2026
நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்

காரைக்கால் மாவட்ட விவசாயிகள் நெல் அறுவடை இயங்திரங்களுக்கான வாடகையை நிர்ணயம் செய்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 முதல் ரூ.2600 வரை வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், டயர் பொருத்திய அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.1900 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


