News February 3, 2026
ஆரணியில் தூக்கி வீசப்பட்டு பலி

ஆரணியை அடுத்த மாமண்டூர் கிராமத்தில் கடந்த 31-ந் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் முருகன் (66) மீது மேல் மோகன் என்பவர் ஓட்டி வந்த பைக் அதிவேகமாக மோதியது. இதில் மோகனன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகன், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News February 5, 2026
தி.மலை: சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

சென்னையில் நேற்று EPS 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இதனையடுத்து, வந்தவாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெண்குன்றம், தென்னாங்கூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், அதிமுக சார்பில் வாக்குறுதிகளை விளக்கும் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டன. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும், முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 5, 2026
தி.மலை: சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

சென்னையில் நேற்று EPS 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இதனையடுத்து, வந்தவாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெண்குன்றம், தென்னாங்கூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், அதிமுக சார்பில் வாக்குறுதிகளை விளக்கும் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டன. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும், முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 5, 2026
தி.மலை: சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

சென்னையில் நேற்று EPS 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இதனையடுத்து, வந்தவாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெண்குன்றம், தென்னாங்கூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், அதிமுக சார்பில் வாக்குறுதிகளை விளக்கும் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டன. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும், முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


