News February 3, 2026
நாகை: ரயில்வே கேட் மூடல்

வேதாரண்யம் – நாகப்பட்டினம் சாலை மார்க்கத்தில் தோப்புத்துறை பகுதியில் உள்ள ரயில்வே கேட் LCNo35 வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக வரும் (07-02-2026) சனிக்கிழமை அன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6:00 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News February 8, 2026
நாகை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

நாகை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<
News February 8, 2026
நாகை: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

நாகை மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் SHARE செய்து உதவுங்க!
News February 8, 2026
நாகை: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் டிசம்பர் மாதம் பருவம் தவறி மழை பெய்த காரணத்தினால், தளாடி பயிர் சாகுபடி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக நடவு செய்து 50 நாட்களே ஆன நிலையில், இம்மாதம் இறுதி வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென தமிழக கடைமடை விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக ஆற்றை தூர்வாரி தண்ணீர் திறக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.


