News February 3, 2026

தி.மலை: தூக்கில் தொங்கிய சடலம்- PHOTO

image

திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் ஏரிக்கரையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் பிப்ரவரி 2, 2026 நேற்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 8, 2026

பர்வதமலை ஏற கடும் கட்டுப்பாடு- அது என்னென்ன?

image

தி.மலை மாவட்டத்தில் உள்ள பருவதமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 1) பக்தர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி. 2) 18 -60 வயதுடையோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 3) ஒரு நாளைக்கு தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 800 பேருக்கு அனுமதி. 4) வரும் முன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது கட்டாயம்.

News February 8, 2026

தி.மலை: மளமளவென காட்டுக்குள் பரவிய தீ!

image

ஆரணி அருகே வெட்டியாந்தொழவம் கிராம வனப்பகுதியில் நேற்று இரவு மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதால் காட்டுத் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்திற்கு காரணமான மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News February 8, 2026

தி.மலை: மளமளவென காட்டுக்குள் பரவிய தீ!

image

ஆரணி அருகே வெட்டியாந்தொழவம் கிராம வனப்பகுதியில் நேற்று இரவு மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதால் காட்டுத் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்திற்கு காரணமான மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!