News February 2, 2026

நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

image

நீலகிரி: மசினகுடி அருகே மாயர் கிராமத்தை சேர்ந்த பாப்பம்மாள் என்பவருக்கு, அவர் இறந்துவிட்டதாக தவறாக பதிவானதால் கடந்த 6 மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. “நான் உயிருடன் தான் இருக்கிறேன், நான் இறக்கவில்லை” என தெரிவித்த அவர், ஆவணங்களில் தவறான விவரங்களை திருத்தி, நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் வலியுறுத்தியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News February 16, 2026

நீலகிரி: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1) காலிப்பணியிடம்: 2,050

2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920

4) விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும்.

5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.

வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 16, 2026

நீலகிரி: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1) காலிப்பணியிடம்: 2,050

2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920

4) விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும்.

5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.

வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 16, 2026

நீலகிரி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

நீலகிரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!