News February 2, 2026
தருமபுரி: கடைக்காரர் மாற்ற மறுக்கிறாரா?

தருமபுரி மக்களே.. கடைகளில் வாங்கிய பொருளை கடை உரிமையாளர் மாற்றித் தர மறுத்தாலோ, பணத்தை திருப்பித்தர மறுத்தாலோ கவலை வேண்டாம். வாங்கிய பொருளை 15 நாட்களுக்குள் சேதாரமின்றி இருந்தால் மாற்றவும், பணத்தை திரும்ப பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு. கள்ளக்குறிச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 04343234677 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனே தீர்வு கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 5, 2026
தருமபுரி: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தருமபுரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <
News February 5, 2026
தருமபுரி: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <
News February 5, 2026
தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (பிப்.6) நடைபெற உள்ளது. தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அறியவித்து உள்ளார்.


