News February 2, 2026

சிவகாசியில் பத்திரகாளியம்மன் கோவில் பணம் கொள்ளை

image

சிவகாசியில் பிரசித்திபெற்ற பத்திரகாளியம்மன் கோவில் அலுவலகத்தில் கிரகதுரை (63) என்பவர் நிர்வாக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் பக்தர்கள் வழங்கிய நன்கொடை பணம் ரூ.30 ஆயிரத்தை அலுவலக அறைக்குள் வைத்துவிட்டு இரவு வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அலுவலக அறை கதவு திறக்கப்பட்டு உள்ள இருந்த ரூ.30000 பணம் திருடப்பட்டது தெரியவந்த நிலையில் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Similar News

News February 12, 2026

விருதுநகர்: வங்கி கணக்கில் அடிக்கடி FINE விழுகுதா?

image

விருதுநகர் மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100,200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <>இங்கு க்ளிக்<<>> செய்து மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும்.. இனி தேவையில்லாத FINE விழுகாது.. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 12, 2026

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா

image

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் (பிப்ரவரி 12) புதிய பேருந்து நிலையம் ரூ.15 கோடி செலவில் நவீன பேருந்து நிலையமாக கூடிய ஸ்மார்ட் பஸ் ஸ்டாண்ட் ஆக கடந்த மூன்றாண்டாக கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் பணிகள் நிறைவு பெற்று நாளைய தினம் (பிப் 13) அன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. நீண்ட நாள் பணிக்கு பின் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவதால் மக்கள் ஆர்வமாக அதை காண உள்ளனர்.

News February 12, 2026

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருப்புக்கோட்டை சாத்தூர் வருவாய் தோட்டங்களில் 17-02-26 அன்று முற்பகல் 11மணிக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் தனிநபர் பங்கேற்று மனுக்களை நேரடியாக அளித்து தீர்வு காணலாம்.

error: Content is protected !!