News February 2, 2026
தூத்துக்குடியில் 3 போலீசார் சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பதவி ஏற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், குளத்தூர், முத்தையாபுரம் காவல் நிலையங்களில் மது போதையில் இருந்ததாக அண்ணாதுரை, உலகநாதன், தனுஷ்கோடி ஆகிய 3 போலீசாரை எஸ்பி சிலம்பரசன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 2, 2026
தூத்துக்குடி : பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்<
News February 2, 2026
தூத்துக்குடி : இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <
News February 2, 2026
தூத்துக்குடி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500
ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இதனை ஷேர் பண்ணுங்க!


