News February 2, 2026
கடலூர்: நூதன முறையில் திருட்டு- போலீசார் அதிரடி

கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொஞ்சுக்குப்பத்தைச் சேர்ந்த தனலட்சுமி (75) என்பவர் 12.6.2025 அன்று எலும்பு முறிவு சிகிச்சைக்காக வந்தார். அப்போது அவரிடம் எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என நூதன முறையில் தங்க செயினை கழட்டி கொடுக்க சொல்லி தப்பிவர் குறித்து புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த சித்திரவேல் (48) என்பவரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News February 6, 2026
கடலூர் : இனி டாக்டர் பீஸ் FREE..!

கடலூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு <
News February 6, 2026
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, இணையவழி வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்கள் தங்களது நலவாரிய அடையாள அட்டையுடன் https://application.tnbocw.com/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
கடலூர்: சிறுமி கர்ப்பம்; சிறுவன் மீது வழக்கு!

ரெட்டிச்சாவடியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தி அடையாத சிறுவனும், 17 வயது சிறுமி ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் நெருங்கி பழகியதில், சிறுமி கருவுற்றார். இதையறிந்த சிறுவனின் தாய் அச்சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுவன் மற்றும் உடந்தையாக இருந்த தாய் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.


