News February 2, 2026

சந்தவாசல் வன சரகத்துக்கு உட்பட்ட ஆத்துவம்பாடி பகுதியில் மர்ம விலங்கு

image

ஆரணி அருகே சந்தவாசல் வன சரகத்துக்கு உட்பட்ட ஆத்துவம்பாடி பகுதியில் மர்ம விலங்கு தாக்கியதில் கன்று குட்டி ஒன்று உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் கால் தடயங்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் தாக்கிய விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என வனத்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு,

Similar News

News February 6, 2026

தி.மலை: சரக்கு வேனும் காரும் மோதி விபத்து

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கண்ணி வனப்பகுதி அருகே இன்று காரும் சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 6, 2026

தி.மலை: சரக்கு வேனும் காரும் மோதி விபத்து

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கண்ணி வனப்பகுதி அருகே இன்று காரும் சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 6, 2026

தி.மலை: சரக்கு வேனும் காரும் மோதி விபத்து

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கண்ணி வனப்பகுதி அருகே இன்று காரும் சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!