News February 2, 2026
கரூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், சந்தேக நெருக்கடியான நடவடிக்கைகள் அல்லது குற்றச் செயல்களை கவனித்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது கொடுக்கப்பட்டுள்ள அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
கரூர் அருகே விபத்து: தாய், மகன் காயம்

திருச்சி, பெரிய அணைகரைபட்டியை சேர்ந்தவர் திருஞானம். இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் தாயார் சரோஜாவை பின்னால் அமர வைத்து கொண்டு கோடங்கிபட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த போது பின் வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியதில் தாய் மகன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News February 10, 2026
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 12-ம் தேதி (12.02.2026) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் பயிற்சி முடித்தவர்கள் இதில் பங்கேற்கலாம் என கரூர் கலெக்டர் மீ.தங்கவேல் அறிவிப்பு!
News February 10, 2026
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 12-ம் தேதி (12.02.2026) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் பயிற்சி முடித்தவர்கள் இதில் பங்கேற்கலாம் என கரூர் கலெக்டர் மீ.தங்கவேல் அறிவிப்பு!


