News February 1, 2026
திருவள்ளூரில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் நெடுஞ்சாலைகள் துறை (க (ம) ப) சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை பணியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர் . இதில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்கள் நேற்று ஜன.31 கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Similar News
News February 18, 2026
திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு Tamil <
News February 18, 2026
JUST IN: திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. 18 முதல் 35 வயது உள்ளவரும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணமாக ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை மானியம் வழங்கப்படும். தகுதியானவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News February 18, 2026
திருவள்ளூரில் EB பில் எகிறுதா..?

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <


