News February 1, 2026
பொள்ளாச்சி அருகே கோர விபத்து: 2 பேர் பலி

பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கணுாரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், நேற்று தென்சங்கம்பாளையம் ஆனைமலை சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் பிராகாஷ் மற்றும் எதிரே பைக்கில் வந்த மணிகண்டன் என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 9, 2026
கோவை: கரண்ட் பில் அதிகமாக வருதா?

கோவை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News February 9, 2026
கோவை மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

கோவை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<
News February 9, 2026
கோவை: ரூ.1000 வரலையா? CLICK பண்ணுங்க

கோவை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <


