News February 1, 2026

தஞ்சை மக்களே உஷார்.. ரூ.1¼ கோடி மோசடி!

image

தஞ்சையை சேர்ந்த விமல் வெளிநாடு செல்வதற்காக பிரசன்னா என்பவரிடம் பணம் கொடுத்துள்ளார். இதுபோல தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 58 பேர் ரூ.1 கோடியே 35 லட்சத்து 55 ஆயிரத்தை பிரசன்னாவிடம் கொடுத்துள்ளனர். பின்னர் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த அவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவத்தில் தொடர்புடைய பிரசன்னா, அவரது மனைவி வசுமதி, ரித்தீஷ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 11, 2026

தஞ்சை மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கான காவலர்கள் நியமனம்

image

தஞ்சை மாவட்டத்தில் நேற்று (பிப். 10) இரவு 10 மணி முதல் இன்று (பிப். 11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் (அ) 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
ஷேர் செய்யுங்கள்…

News February 11, 2026

தஞ்சை மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கான காவலர்கள் நியமனம்

image

தஞ்சை மாவட்டத்தில் நேற்று (பிப். 10) இரவு 10 மணி முதல் இன்று (பிப். 11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் (அ) 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
ஷேர் செய்யுங்கள்…

News February 11, 2026

தஞ்சை மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கான காவலர்கள் நியமனம்

image

தஞ்சை மாவட்டத்தில் நேற்று (பிப். 10) இரவு 10 மணி முதல் இன்று (பிப். 11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் (அ) 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
ஷேர் செய்யுங்கள்…

error: Content is protected !!