News January 31, 2026

ராணிப்பேட்டையில் டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம்

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 12, 2026

ராணிப்பேட்டையில் மோசடி; வெளியான பகீர் பின்னணி!

image

திமிரியில் ரூ.100 கொடுத்தால் மருத்துவ காப்பீடு தருவதாக கூறி 5 பேர் மோசடியில் ஈடுபட்டனர். இது குறித்து கலவை போலீஸ் நடத்திய விசாரணையில் இவர்கள் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுராஜ் (27), மேல்விஷாரத்தை சேர்ந்த தமிழ்பாரதி (23), தூத்துக்குடியை சேர்ந்சண்முகவேணி (37) என்றும் கலவையில் ஒரு வீட்டில் அட்டைகளை print out எடுத்ததும் தெரிய வந்தது. போலீசார் மூவரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

News February 12, 2026

ராணிப்பேட்டை: மாணவனை வெளுத்து வாங்கிய ஆசிரியர்!

image

அரக்கோணம் அடுத்த நாகவேடு அரசு பள்ளியில், கடந்த10-ம் தேதி ஆசிரியர் ஒருவர் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த +2 மாணவர்கள் கண்டித்துள்ளார். இதில் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட கோபமடைந்த ஆசிரியர் ஒரு மாணவனை அடித்துள்ளார். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளனர்.

News February 12, 2026

ராணிப்பேட்டையில் துடிதுடித்து பலி!

image

அரக்கோணத்தை பிரியாணி மாஸ்டர் ஜாகீர் (55). இவர் கடந்த 7-ந் காலை அரக்கோணம் வின்டர்பேட்டை டி.பி.ரோடு பகுதியில் பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜாகிர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று (பிப்.11) சிகிச்சை பலனின்றி ஜாகீர் பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!