News January 31, 2026
தரம் குறைந்த உரங்கள்; விவசாயிகள் கவலை!

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று (ஜன.30) மாவட்ட வருவாய் அலுவலர் மா. சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தரமற்ற உரங்கள் விநியோகம் செய்யப்படுவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மேலும் கலப்பு உரங்களில் மண் அதிகளவில் கலந்திருப்பதால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 8, 2026
வேலூரில் இலவச புற்றுநோய் ஆலோசனை முகாம்

வேலூர் தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இன்று (பிப்.8) மாபெரும் இலவச புற்றுநோய் ஆலோசனை மருத்துவ முகாம் நடந்து வருகிறது. காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் இம்முகாமில், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது உடல்நலத்தைப் பரிசோதித்து பயனடையுமாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
News February 8, 2026
வேலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இதை 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <
News February 8, 2026
வேலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இதை 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <


