News January 31, 2026
மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுக்கு குட் நியூஸ்!

சேலம் மாவட்டத்தில் அதிகளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படும் நிலையில், உரிய விலை நிர்ணயம் செய்யக் கோரி விவசாயிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கூறுகையில், விவசாயிகள் கோரும் விலையை வழங்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை நிர்ணயம் அமல்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


