News January 31, 2026
மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுக்கு குட் நியூஸ்!

சேலம் மாவட்டத்தில் அதிகளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படும் நிலையில், உரிய விலை நிர்ணயம் செய்யக் கோரி விவசாயிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கூறுகையில், விவசாயிகள் கோரும் விலையை வழங்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை நிர்ணயம் அமல்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
Similar News
News February 7, 2026
சேலம்: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

சேலம் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 7, 2026
சேலம்: இனி அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: <
News February 7, 2026
சேலத்தில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)


