News January 31, 2026
இராம்நாடு: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News February 6, 2026
ராம்நாடு : அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

இராமநாதபுரம் மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 6, 2026
ராம்நாடு மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

இராமநாதபுரம் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்<
News February 6, 2026
ராம்நாடு ஊரணியில் கிடந்த ஆண் சடலம்……!

இராமநாதபுரம், கமுதி அருகே பேரையூரை சேர்ந்த முதியவர் நாகநாதன் (60) என்பவர் கமுதி பேருந்து நிலையம் அருகே உள்ள செட்டி ஊரணி கரையில் சடலமாக கிடந்தார். இந்நிலையில் இவரின் உடலை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுக்குறித்து முதியவரின் மகன் சதீஷ்குமார் கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


