News January 31, 2026
கரூரில் சுக்குநூறான ஸ்கூட்டி.. தாய்,மகள் படுகாயம்!

கரூர் மாவட்டம் மூலிமங்கலத்தைச் சேர்ந்த மஞ்சு (36), நேற்று தனது மகள் சுவாதியுடன் ஸ்கூட்டியில் காளிபாளையம் அருகே சென்றபோது, சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த தாய் மற்றும் மகள் இருவரும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஞ்சு அளித்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
கரூர் அருகே விபத்து: தாய், மகன் காயம்

திருச்சி, பெரிய அணைகரைபட்டியை சேர்ந்தவர் திருஞானம். இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் தாயார் சரோஜாவை பின்னால் அமர வைத்து கொண்டு கோடங்கிபட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த போது பின் வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியதில் தாய் மகன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News February 10, 2026
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 12-ம் தேதி (12.02.2026) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் பயிற்சி முடித்தவர்கள் இதில் பங்கேற்கலாம் என கரூர் கலெக்டர் மீ.தங்கவேல் அறிவிப்பு!
News February 10, 2026
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 12-ம் தேதி (12.02.2026) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் பயிற்சி முடித்தவர்கள் இதில் பங்கேற்கலாம் என கரூர் கலெக்டர் மீ.தங்கவேல் அறிவிப்பு!


