News January 30, 2026
பெரம்பலூர்: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News February 6, 2026
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூரில் 10வது புத்தகத் திருவிழா 27.02.2026 முதல் 08.03.2026 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மாவட்டம் தோறும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகமும், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து புதிய பேருந்து நிலையம் அருகில் புத்தகத் திருவிழா நடத்தவுள்ளனர். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 6, 2026
பெரம்பலூர்: வேலைவாய்ப்பு – கலெக்டர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 9 வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாத ஊதியம் ரூ.12,000/-வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக வந்து 16.02.2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
News February 5, 2026
பெரம்பலூர்: இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இணையவழி குற்றங்கள் குறித்து, மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் இணையதள மோசடிகள் குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.


