News May 8, 2024
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை, ஒத்தக்கடை பகுதியில், கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று நடைப்பெற்றது. அப்போது, தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
Similar News
News March 18, 2026
மதுரை: டிகிரி போதும்., ரூ.54,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் <
News March 18, 2026
மதுரை எம்.பி.யின் இடைநீக்கம் ரத்து

நடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.28 அன்று தொடங்கிய நிலையில் அதில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்டுக்கடங்காத அமலியில் ஈடுபட்டனர். இதில் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி களை கூட்டத்தொடர் முழுவதும் சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து அவையில் காங்கிரஸ் கட்சி கொறடா வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து 8 எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.
News March 18, 2026
மதுரையில் ரூ.4.02 லட்சம் பறிமுதல்

கொட்டாம்பட்டி – திருப்பத்தூர் சாலையில் பாண்டாங்குடி விலக்கு பகுதியில் கிருஷ்ணகுமார் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வஞ்சிநகரத்தை சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் விஸ்வநாதன் டூவீலரில் வந்துள்ளார். அவரது வாகனத்தில் உரிய ஆவணமின்றி இருந்த ரூ.4.02 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


