News January 30, 2026
பண்ருட்டி விவசாயி மீது தீ வைப்பு: இ.பி.எஸ் கண்டனம்

‘பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது விவசாயி ராஜேந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது’ என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 4, 2026
கடலூர்: பைக் வாங்க அரசு மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <
News February 4, 2026
கடலூர்: ராணுவத்தில் வேலை- கடைசி வாய்ப்பு

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News February 4, 2026
தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பா? பண்ருட்டி MLA

‘இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூணாக இருக்க வேண்டிய, மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று பாஜக ஆட்சியின் அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டிருப்பது, நாட்டின் ஜனநாயகத்துக்கே நேர்ந்துள்ள பேராபத்தாகும்’ என்றும் தேர்தல் ஆணையம், பாஜகவின் கிளை அமைப்பா? பாசிசத்தின் காலடியில், மக்கள் ஜனநாயகமா? என்று தவாக தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.


