News January 30, 2026
சாதித்த திருப்பத்தூர் மாணவி!

சென்னையில் கடந்த 28 ஆம் தேதி செம்பொழி தமிழாய்வுத்துறை சாப்பாக கம்பன் எண்ணும் தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தனியார் மகளிர் கல்லுலூரி மாணவி கலந்துகொண்டு 2 ஆம் இடத்தில் வெற்றி பெற்று தமிழக ஆளுநர் ஆர். என் இரவி, செம்மொழி தமிழாய்வுத்துறை இயக்குநர் சுதா வேஷத்ரி ஆகியோரின் கைகளால் விருது மற்றும் ரூபாய் 10,000 தொகையை பெற்றார்.
Similar News
News February 20, 2026
திருப்பத்தூர்: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா? முக்கிய அப்டேட்!

திருப்பத்தூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News February 20, 2026
திருப்பத்தூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருப்பத்தூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் & அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 20, 2026
திருப்பத்தூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


