News January 30, 2026
செங்கல்பட்டு மாணவர்கள் சாதனை

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற தேசிய ஏர்கன் துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று சாதனை படைத்தனர். செங்கல்பட்டு மாவட்ட ஏர்கன் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் பி.கிருஷ்ணகுமார் தலைமையில் கலந்து கொண்ட வீரர்களில் 12 பேர் தங்கமும், 4 பேர் வெள்ளியும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
Similar News
News February 15, 2026
செங்கல்பட்டு: தேர்வு கிடையாது…, போஸ்ட் ஆபீஸ் வேலை!

செங்கல்பட்டு மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<
News February 15, 2026
செங்கல்பட்டு: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News February 15, 2026
செங்கல்பட்டு: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <


