News January 30, 2026
விழுப்புரம்: இருவேறு விபத்துகளில் இருவர் பலி!

மரக்காணம் அருகே பிரம்மதேசத்தில் சாலையோரம் நடந்து சென்ற சரஸ்வதி (80) என்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத பைக் மோதிவிட்டுத் தப்பியது; இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு விபத்தில், திண்டிவனத்திலிருந்து வீடு திரும்பிய விக்னேஷ் (30) என்பவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தில் மோதியதில் அவர் உயிரிழந்தார். இந்த இரு விபத்துகள் குறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
விழுப்புரம்: மாமியார் அடித்து கொலை.. மருமகன் கைது

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன் மனைவி தனலட்சுமி. இவர், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பாவந்துாரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்ற போது மீனாவிற்கும் மருமகன் சிவாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவா ஆத்திரத்தில் மீனாவைத் தாக்கிய போது அதை தடுக்க சென்ற மாமியார் தனலட்சுமி தலையில், தாக்கிய நிலையில் மயங்கி விழுந்தார். தனலட்சுமி உயிரிழந்த நிலையில் சிவாவை கைது செய்தனர்.
News February 8, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 7) இரவு முதல் இன்று (பிப். 8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 8, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 7) இரவு முதல் இன்று (பிப். 8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


