News January 30, 2026
நாகர்கோவில்: டெம்போ டிரைவர் வெட்டி கொலை

நாகர்கோவில் அருகே ஒரு தென்னந்தோப்பில் ஜன.28 அன்று ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த டெம்போ டிரைவர் கண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கொன்றது யார்? ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில் 2 சிறுவர்கள் உள்பட 21 வயது இளைஞர் கண்ணனை கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News February 7, 2026
குமரி: அரசு அதிகாரி லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க…

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், குமரி மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 7, 2026
குமரி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் பெறலாம்..!

குமரி மாவட்டத்தில் சுமார் 274 தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18-65 வயது உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். SHARE செய்து உதவுங்க.
News February 7, 2026
குமரி மக்களே.. 2.5% வட்டியில் தனிநபர் கடன்.. APPLY NOW

குமரி மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <


