News January 30, 2026
கடலூர்: ரோந்து பணி அதிகாரிகள் முழு விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.29) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.30) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 19, 2026
கடலூர்: வங்கியில் ACCOUNT இருக்கா? இத தெரிஞ்சுக்கோங்க!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
News February 19, 2026
கடலூரில் 2% அதிகம் பெய்த மழை!

கடலூர் மாவட்டத்தில் ஜன.1ஆம் தேதி முதல் இன்று பிப்ரவரி 19 ஆம் தேதி வரை இயல்பாக 35.9 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 2 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.
News February 19, 2026
சிதம்பரம்: அறிய வகை ஆந்தை மிட்பு

சிதம்பரம் மேட்டுத் தெருவில் இன்று(பிப்.19) காலை அரிய வகை ஆந்தை ஒன்று தென்பட்டது. இதனை அந்தப் பகுதியில் உள்ள குளத்தின் மேற்பார்வையாளர் சுரேஷ் பாதுகாப்பாக மீட்டு வைத்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அலுவலர்கள் விரைவில் வந்து ஆந்தையை கைப்பற்றி, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளனர். ஆந்தையை மீட்ட மேற்பார்வையாளரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.


