News January 29, 2026
தூத்துக்குடி மக்களுக்கு எஸ்பி எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக ஆன்லைனில் பகுதிநேர வேலை வாய்ப்பு என சமூக வலைதளங்கள் மூலம் மோசடி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே, ஆன்லைன் மூலம் பகிரப்படும் போலி பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளிட்ட செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News February 12, 2026
தூத்துக்குடி: VAO லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0461-2271143) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
News February 12, 2026
தூத்துக்குடி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 12, 2026
தூத்துக்குடி: இனி எல்லா ஆதார் சேவையும் இங்கே!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


