News January 29, 2026
நீலகிரி கலெக்டர் அதிரடி உத்தரவு!

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கட்டிட விதிமீறல்களை தொடர்ந்து, வீடு கட்டும் பணிகளுக்கு சுரங்கதுறை, பல்வேறு துறைகளின் தடையின்மை சான்று அவசியம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 1500 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கு சுரங்க துறை தடையின்மை சான்று பெற வேண்டும், 2690 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு சுரங்கம் மற்றும் வனத்துறை தடையின்மை சான்று பெற வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 17, 2026
நீலகிரி: வங்கி குறித்து புகாரா! இத பண்ணுங்க

நீலகிரி மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை<
News February 17, 2026
நீலகிரி: இனி EB OFFICE போக வேண்டாம்!

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில்<
News February 17, 2026
நீலகிரி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரியில் 6 தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி தொடர்பாக இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது சந்தேகம் ஏற்பட்டால், 9442772701 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் சுற்றுவட்டார பகுதியில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டங்கள் தொடர்பாக 9442772709 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


