News May 8, 2024
பசு மாடு திருடிய 3 பேர் கைது

திருப்போரூர் அடுத்த இள்ளலூர் ஊராட்சியை சேர்ந்தவர் துளசி (50). இவரது பசு மாட்டை கடந்த 5 ஆம் தேதி முதல் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள வனப்பகுதியில் மாட்டின் தலை, குடல் மற்றும் தோல் ஆகியவை கிடந்துள்ளது. திருப்போரூர் போலீசார் விசாரணை செய்ததில் அதே பகுதியை குகநாதன்(38), தயா(20), தட்சிணாமூர்த்தி(43) ஆகியோர் இறைச்சிக்காக மாட்டை திருடி தெரியவந்துள்ளது.
Similar News
News February 16, 2026
செங்கை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

செங்கல்பட்டு மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும். A – (Jan/Feb/Mar), B – (Apr/May/Jun), C – (Jul/Aug/Sep), D – (Oct/Nov/Dec), காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
News February 16, 2026
செங்கை: ஹோட்டல், டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
News February 16, 2026
செங்கை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

செங்கல்பட்டு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <


