News January 29, 2026

கள்ளக்குறிச்சி: ஒரே கிளிக்… 40 லட்சம் அபேஸ்!

image

மஞ்சப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த யாதவராஜ், குவைத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து மாதம் 1 லட்சம் ஈட்டி வந்தார். சமூக வலைதளத்தில் வந்த லிங்க் மூலம் ‘டேட்டிங் ஆப்’ ஒன்றில் நுழைந்த இவரிடம், பல்வேறு காரணங்களைக் கூறி மர்ம நபர்கள் ரூ.40,70,470 பறித்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த யாதவராஜ், இதுகுறித்து நேற்று சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.

Similar News

News February 1, 2026

கள்ளக்குறிச்சி: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கள்ளக்குறிச்சி பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9094055559-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

கள்ளக்குறிச்சி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது ஆகியவை VAO-வின் வேலை ஆகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றாலும், லஞ்சம் கேட்டாலும் இந்த நம்பரில் (04151-294600) புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்க.

News February 1, 2026

கள்ளக்குறிச்சி: வாட்ஸ்அப்பில் சட்ட ஆலோசனை பெறுவது எப்படி?

image

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

error: Content is protected !!