News January 29, 2026
தென்காசி: Sub-inspector உடலை ரோட்டில் வைத்து போராட்டம்

ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் (Rt) சுடலையாண்டி என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய கடனாநதி ஆற்றங்கரையில் சிலர் குழி தோண்டினர். அப்போது அருகில் இருந்த இடத்தின் உரிமையாளர், இந்த இடம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தமக்கு சாதமாக ஆணை வழங்கியதாக கூறி குழி தோண்ட விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபப்பு ஏற்பட்டது.
Similar News
News February 11, 2026
தென்காசி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை<
News February 11, 2026
தென்காசி: போலி பத்திரப்பதிவு செய்த விசிக நிர்வாகி கைது

தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக ரீகன் குமார் என்பவர் உள்ளார். இவர் பேச்சியம்மாள் (ம) பிரியங்கா என்ற 2 பெண்களுடன் இணைந்து தென்காசி ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள அரசு நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி SP மாதவனிடம் புகார் கொடுத்த நிலையில் குமார் போலீசார் கைது செய்தனர்.
News February 11, 2026
தென்காசி: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <


