News January 29, 2026
குமரி: நகை கொள்ளை வழக்கில் அதிரடி தீர்ப்பு

குமரி, அழகன்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 1999ம் ஆண்டு 23.517 கிலோ நகை கொள்ளை போனது. இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 4 பேர் இறந்து விட்ட நிலையில் மற்றவர்கள் மீதான வழக்கில் இரணியல் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேருக்கு தலா 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஒருவருக்கு 3 வருட தண்டனையும் விதித்தார்.
Similar News
News February 3, 2026
குமரி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News February 3, 2026
குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News February 3, 2026
குமரி: குளத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு..!

விளவங்கோடு, மடிச்சல் கிராமத்தில் உள்ள கீரங்குளத்தில் நேற்று மதியம் 2 மணி அளவில், ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறை (ம) தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் இறந்த நபர் காட்டுவிளை குழித்துறை பகுதியில் வாடகைக்கு வசித்து வந்த ஜெகன் என தெரியவந்துள்ளது.


