News January 29, 2026
ஸ்ரீபெரும்புதூரில் துடிதுடித்து பலி!

காஞ்சிபுரம்: மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சதேக்(30). இவர், கட்டடத் தொழிலாளியாக பணி புரிந்தார். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஓர் கட்டடம் இடிக்கும் பணியில் நேற்று(ஜன.28) ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமான ஓர் சுவர் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த அவரை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது, ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
Similar News
News February 9, 2026
காஞ்சிபுரம்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)
News February 9, 2026
காஞ்சிபுரத்தில் வேலை வாய்ப்பு முகாம்!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற பிப்.13ஆம் தேதி நடைபெறுகிறது.
இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது.
News February 9, 2026
காஞ்சிபுரத்தில் EB பில் எகுறுதா..?

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


