News May 8, 2024
நெல்லையப்பர்: 40 நாள் திருவிழா தொடங்கியது

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்வாக இன்று (மே 8) காலை பந்தக்கால் நட்டு விமரிசையாக துவங்கியது. 40 நாட்களுக்கு மேலாக நடைபெறும் ஆனி பெருந்திருவிழாவின் முதல் விழாவான பந்தக்கால் நடும் விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தாிசனம் செய்தனர். நிர்வாக அலுவலர் ஐயர் சிவமணி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Similar News
News February 17, 2026
திருநெல்வேலி: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5,000!

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (2 தவணைகள்)
2. 2வது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, இங்கு <
News February 17, 2026
நெல்லை: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0462-2573129 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News February 17, 2026
திருநெல்வேலி: பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

பாளையை சேர்ந்தவர் ஜோஸ்பின் சாலமன்(29). பாளை தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பிளஸ் 1, பிளஸ்2 வகுப்பு எடுத்து வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் பள்ளி முதல்வரிடம் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் முதல்வர் பாளை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் ஜோஸ்பின் சாலமனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


