News January 29, 2026

அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்த போது விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News February 14, 2026

தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY NOW

image

தூத்துக்குடி மக்களே தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்

News February 14, 2026

தூத்துக்குடி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

ரேஷன் பொருட்களில் குறை, ஊழியர்கள் செயல், கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களுக்கு அலுவலக நேரத்தில் அழைக்கவும்.

1.தூத்துக்குடி – 9445000371

2.ஸ்ரீவைகுண்டம் – 9445000372

3.திருச்செந்லூரர் – 9445000373

4.சாத்தான்குளம் – 9445000374

5.கோவில்பட்டி – 9445000375

6.ஓட்டப்பிடாரம் – 9445000376

7.விளாத்திகுளம் – 9445000377

8.எட்டயபுரம் – 9445000378

9.கயத்தார் – 9499937033

10.ஏரல் – 9499937034

SHARE

News February 14, 2026

தூத்துக்குடி: கஞ்சா விற்ற பள்ளி மாணவர் கைது

image

தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போலீசார், கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற இளம்சிறாரை சோதனை செய்ததில் 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருவது தெரியவந்தது. பின்னர் திருநெல்வேலியில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

error: Content is protected !!