News January 29, 2026
இலங்கைக்கு கடத்த இருந்த 110 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மரைன் போலீசாருக்கு ரகசிய தகவலின் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடற்கரை பகுதியில் சோதனை நடத்திய போது பதுக்கி வைத்திருந்த 110 கிலோ கடல் அட்டைகள் மற்றும் 30 கிலோ கடல் குதிரைகளை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 20, 2026
ராமநாதபுரம்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 20, 2026
ராமநாதபுரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

ராமநாதபுரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 20, 2026
ராமநாதபுரத்தில் மீன் பிரியர்கள் அதிர்ச்சி

ராமநாதபுரத்தில் மீன் மார்க்கெட்டுகளில் கெட்டுப் போன மீன்கள் விற்பதாக எழுந்த புகாரின் பேரில் உணவு பாதுக்காப்பு துறையினர் ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள மீன் மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 6 1/2 கிலோ கெட்டுப் போன மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர் மீண்டும் இது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.


