News January 28, 2026
கோவில்பட்டி உயரும் கடலை மிட்டாய் விலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புவிசார் குறியீடு பெற்ற கடலை மிட்டாய் தயாரிப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில் கடலை பருப்புகள் விளைச்சல் குறைந்ததாலும், விலை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்ந்ததால் உற்பத்தியாளர்கள் கடலை மிட்டாய் விலையை 40% வரை உயர்த்துவதாக கோவில்பட்டியில் இன்று (ஜன.28) நடைபெற்ற சங்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
Similar News
News February 6, 2026
தூத்துக்குடி: இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா? உடனே APPLY

தூத்துக்குடி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News February 6, 2026
தூத்துக்குடி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

தூத்துக்குடி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
தூத்துக்குடி: போட்டி தேர்வு மாணவர்களுக்கு குட் NEWS

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், RRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்வே தேர்வுக்கு பிப்.11ம் தேதி காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சென்று பதிவு செய்து பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


