News January 28, 2026
ராணிப்பேட்டை: கல்லூரியில் சேர ரூ.40,000! APPLY NOW

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
Similar News
News February 15, 2026
ராணிப்பேட்டை: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW!

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே! SBI வங்கியில் ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் விண்ணப்பிக்க பிப்.25-ம் தேதி கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News February 15, 2026
ராணிப்பேட்டை: பெண் அதிரடி கைது

பெரம்பூரைச் சேர்ந்தவர் சுகுமாறன். இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி, சாவியை வீட்டின் மறைவான இடத்தில் வைத்து விட்டு வெளியே சென்றார். இதை நோட்டமிட்ட மர்மப் பெண் ஒருவர், வீட்டில் இருந்த பணம், வெள்ளிப் பொருட்களை எடுத்துச் சென்றார். விசாரணையில், அவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த இந்துமதி(35) என்பதும் ஏற்கனவே பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் எனத் தெரிய வந்ததும் போலீசார் கைது செய்தனர்.
News February 15, 2026
ராணிப்பேட்டையில் மான் சடலம்!

மாங்காடு கிராமத்தில் உள்ள குளத்தில் புள்ளிமான் ஒன்று நேற்று (பிப்.14) தேதி இறந்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வனத்துறை, கால்நடைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடைத்துறையினர் அங்கே வந்து பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், மான் எப்படி இறந்தது என போலீசார் விசாரிக்கின்றனர்.


