News January 28, 2026
நாகை: CPIM கட்சி பிரமுகர் பலி

வேளாங்கண்ணியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டிரம்ப் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது CPIM கட்சியின் வேர்குடி கிளைச் செயலாளர் கல்யாணசுந்தரம் (45) உடலில் தீப்பிடித்தது. இதில் தீக்காயம் ஏற்பட்டதில், ஒரத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 25-ம் தேதி உடல்நிலை மோசமடைந்து, தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News February 3, 2026
நாகை: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!
News February 3, 2026
நாகை: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரியநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <
News February 3, 2026
எட்டுக்குடி முருகனுக்கு சிறப்பு பூஜை!

நாகை மாவட்டம் எட்டுக்குடியில் புகழ்பெற்ற எட்டுக்குடி முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இன்று செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, ஶ்ரீ முருக பெருமானுக்கு பால், தேன், விபூதி, சந்தனம், குங்குமம், மஞ்சள் மற்றும் தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


