News May 8, 2024
திருப்பூரில் மழை வேண்டி அதிகாரி மவுன விரதம்

திருப்பூர் மாநகரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இதில் செயல் அலுவலராக சரவணபவன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று கோவிலில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நேற்று செயல் அலுவலர் 2 மணி நேரம் மவுன விரதத்தில் ஈடுபட்டார். மவுனவிரதம் இருந்ததை, பக்தர்கள் வரவேற்று பாராட்டினர்.
Similar News
News August 14, 2025
திருப்பூர்: பஸ் ஸ்டாண்டிற்க தீரன் சின்னமலை பெயர்

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினரின் கோரிக்கைகளை ஏற்று புதிய பேருந்து நிலையத்திற்கு தீரன் சின்னமலை வடக்கு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
News August 14, 2025
திருப்பூர்: உங்க கிராம வரவு செலவு கணக்கை பாருங்க!

திருப்பூர் மக்களே தமிழகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. கிராம சபைக் கூட்டத்தில் உங்கள் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்படும், எனவே ஊராட்சி வரவு செலவு கணக்கில் பிழை (அ) மாற்றம் இருப்பதை கண்டறிய இந்த <
News August 14, 2025
திருப்பூரில் சொந்த வீடு கட்ட ஆசையா..?

திருப்பூரில் சொந்த வீடு கட்ட முனைபவரா நீங்கள்? பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தாமாக வீடு கட்ட அரசு சார்பாக ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ரூ.75,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது 8.50 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை வட்டி விகீதத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள <