News January 28, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.27) இரவு – இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 15, 2026

காஞ்சிபுரத்தில் திண்டாடும் மக்கள்!

image

சுங்குவார்சத்திரம் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. திருமங்கலம், சந்தாவேலூர், மொளச்சூர் ஆகிய ஊராட்ச் மத்தியில் சுங்குவார்சத்திரம் பஜார் பகுதி உள்ளது. பிற மாநிலங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் முதல் அன்றாட வாகன் ஓட்டிகள் வரை பயன்படுத்தும் இந்த சாலை படுமோசமான நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைகின்றனர். சம்மந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News February 15, 2026

காஞ்சிபுரத்தில் சிறுவன் துடிதுடித்து பலி!

image

ஒரகடம் அடுத்த மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவருடைய மகன் வெங்கப்பன்(10). இவர், தனது பாட்டி சரோஜோவுடன் பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது, ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த லாரி வெங்கப்பன் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாட்டி சரோஜா படுகாயமடைந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்த சரோஜாவை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்து, விசாரிக்கின்றனர்.

News February 15, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று (பிப்.15) காலை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!