News January 28, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று (ஜனவரி 27) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி குற்ற சம்பவங்களை உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தலாம். மக்கள் தங்களது பகுதியில் குற்றம் நிகழ்ந்தால் உடனே தெரிய படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

Similar News

News February 15, 2026

திருப்பூர் அருகே திமுகவில் கூண்டோடு ஐக்கியம்!

image

திருப்பூர் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கலைஞர் கடலில் மடத்துக்குளம் மேற்கு , மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மாற்று கட்சியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர் . இந்த நிகழ்வில் மடத்துக்குளம் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

News February 14, 2026

திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (பிப்.14) இரவு 11:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரோந்து அதிகாரிகளை தொடர்புகொள்ள ஏதுவாக பகுதிவாரியான எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News February 14, 2026

திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 14.02.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசரத்திற்கு 108 அழைக்கவும்.

error: Content is protected !!