News January 27, 2026
திருச்சி: திருமண தடை நீக்கும் அம்மன்!

திருச்சி மாவட்டம் பொன்மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற பொன்னேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள பால் கிணற்றில் நீராடி அன்னைக்கு அபிஷேகம் செய்தால் திருமண தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. நீங்கள் இக்கோயிலுக்கு சென்றது உண்டா ? மேலும் உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE செய்யவும்!
Similar News
News February 10, 2026
திருச்சி: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

திருச்சி மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <
News February 10, 2026
திருச்சி: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

திருச்சி மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <
News February 10, 2026
திருச்சி: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

திருச்சி மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <


