News January 27, 2026
திருத்தணியில் அதிரடி கைது!

திருவள்ளூர்; திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில் வசிக்கும் சிலர் விட்டில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக நேற்று(ஜன.26) போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், திருத்தணி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கேசவன்(48) என்பவர் வீட்டில் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
Similar News
News February 9, 2026
திருவள்ளூர்: இரவு ரோந்து பணி விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 9, 2026
திருவள்ளூர்: இரவு ரோந்து பணி விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 9, 2026
திருவள்ளூர்: இரவு ரோந்து பணி விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


