News January 27, 2026
விருதுநகர்: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
Similar News
News February 19, 2026
விருதுநகர்: அ.தி.மு.க., 3-வது இடம்தான் – மாணிக்கம்தாகூர்

தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல் அமித்ஷா நடிக்கலாம். ஆனால் சர்வே முடிவுகள் எல்லாம் அவர் மேஜையில்தான் இருக்கும் அல்லவா?. அதனால் தான் டெல்லி மேல்சபைக்கு காலியாகும் MP தேர்தலை தமிழகத்தில் முன்கூட்டிய நடத்த அவசரம் வந்துள்ளது. 2026-ல் அ.தி.மு.க., 3-ம் இடம் என்பது இப்போது அதிர்ச்சி செய்தி அல்ல பொதுவாக அரசியல் உண்மை ஆகி கொண்டிருக்கிறது என விருதுநகர் MP மாணிக்கம்தாகூர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
News February 19, 2026
விருதுநகர்: தந்தையை வெட்டிக்கொன்ற மகன்

ஏழாயிரம்பண்ணை அருகே கரிசல்பட்டி கிராமத்தில் மணிகண்டன் (46) என்பவர் தனது மனைவி மகேஸ்வரி (40), 2 மகன்களுடன் வசித்து வருகிறார். நேற்று மது போதையில் மணிகண்டன் தனது மனைவி மகேஸ்வரியுடன் தகராறு செய்து அரிவாளால் அவரது கையில் வெட்டியுள்ளார். இதைக்கண்ட இவர்களது மகன் சுரேந்தர் (21) தந்தை மணிகண்டனிடம் அரிவாளை பறித்து அவரையே சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News February 19, 2026
விருதுநகர்: தந்தையை வெட்டிக்கொன்ற மகன்

ஏழாயிரம்பண்ணை அருகே கரிசல்பட்டி கிராமத்தில் மணிகண்டன் (46) என்பவர் தனது மனைவி மகேஸ்வரி (40), 2 மகன்களுடன் வசித்து வருகிறார். நேற்று மது போதையில் மணிகண்டன் தனது மனைவி மகேஸ்வரியுடன் தகராறு செய்து அரிவாளால் அவரது கையில் வெட்டியுள்ளார். இதைக்கண்ட இவர்களது மகன் சுரேந்தர் (21) தந்தை மணிகண்டனிடம் அரிவாளை பறித்து அவரையே சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


