News January 26, 2026

நாகையில்குடியரசு தின விழா: தேசிய கொடி ஏற்றி வைத்த ஆட்சியர்!

image

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 77வது குடியரசு தின விழா இன்று ஜன.26ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தேசியக் கொடி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Similar News

News February 4, 2026

நாகை: குரூப்-2 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

நாகை மாவட்டத்தில் வருகிற 8-ந்தேதி நடைபெறவுள்ள குரூப்-2 முதன்மை எழுத்துத் தேர்வை 79 பேர் எழுதுகின்றனர். மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகளும், அனைத்து மாணவர்களுக்கும் போதிய போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் காலை தேர்விற்கு 8.30 மணிக்கும், பிற்பகல் நடைபெறும் தேர்விற்கு மதியம் 1.30 மணிக்கும் தவறாமல வருகை தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News February 4, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.03) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 4, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.03) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!