News January 26, 2026
நெல்லை: மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

திசையன்விளை அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரி (79). இவருக்கு சுந்தரலிங்கம் (49) என்ற மகன் உள்ளார். சுந்தரலிங்கத்திற்கு திருமணம் ஆகவில்லை. மேலும் இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் மன வருத்ததில் இருந்த கல்யாணசுந்தரி நேற்று வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய திசையன்விளை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 2, 2026
நெல்லை: 16ம் தேதி வரை தடை உத்தரவு அமல்

திருநெல்வேலி மாநகர பகுதியில் நேற்று நள்ளிரவு தொடங்கி வருகிற 16-ஆம் தேதி வரை போலீஸ் தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் அறிவித்துள்ளார். இதன்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா, ஊர்வலம் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.
News February 2, 2026
நெல்லை: NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News February 2, 2026
நெல்லை: NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <


