News January 26, 2026
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.25) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 16, 2026
திருவாரூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா..!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!
News February 16, 2026
திருவாரூர்: SP அறிவுத்தலின்படி CCTV பொருத்தம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி காளவாய்க்கரை முருகன் கோயிலில் குடமுழக்கு திருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அறிவுத்தலின்படி பொதுமக்களின் பாதுகாப்பை கருதில் கொண்டு, கோயில் நிர்வாகம் கமிட்டியினர் முன்னிலையில் கோயில் வளாகம் முழுவதும் கண்கானிப்பு கேமிராகள் (CCTV) நேற்று (பிப்ரவரி 15) பொருத்தப்பட்டுள்ளது.
News February 16, 2026
திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில், “சமூக வலைத்தளங்கள் மூலம் பரிசுகள், சலுகைகள் என்று அரசின் பெயரிலோ, முன்பின் தெரியாத எண்களிலிருந்தோ link, APK போன்று வரும் குறுஞ்செய்தியை கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் இதன் மூலம் உங்கள் விபரங்கள் திருடப்படலாம் எனவும் மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும்.” என திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.


