News January 26, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 11, 2026
தஞ்சை: டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 11, 2026
தஞ்சை: உலோக சிலைகள் கடத்தல்-இருவர் கைது

தஞ்சாவூர், வளைப்பேட்டை பகுதியில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி தொன்மையான விஷ்ணு (ம) தேவி சிலைகள் இருந்துள்ளது. விசாரணையில் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிலைகளை பறிமுதல் செய்த சிலை கடத்திய மணிகண்டன், ராமச்சந்திரன் என்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
News February 11, 2026
தஞ்சை: கும்பகோணம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சோழபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான விளந்தகண்டம் ராஜாங்கநல்லூரில் கடந்த 22.09.22-ம் தேதி குடும்ப பிரச்சினையில் ஒருவர் இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், குற்றவாளியான விளந்தகண்டம் ராஜாங்கம் நல்லூரைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.


